Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

நெல்லை மாவட்டத்தில் 359 பேருக்கு கரோனா :

திருநெல்வேலி மாவட்டத்தில் 359 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது.

இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 191 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: அம்பாசமுத்திரம்- 30, மானூர்- 21, நாங்குநேரி- 8, பாளையங்கோட்டை- 33, பாப்பாகுடி- 8, ராதாபுரம்- 22, வள்ளியூர்- 23, சேரன்மகாதேவி- 13, களக்காடு- 10.

நெல்லை மாவட்டத்தில் கரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x