Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

வெளிநாட்டில் தயாரிப்பு ஆலை: : சீரம் இந்தியா திட்டம் :

புதுடெல்லி

கரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் வெளிநாட்டில் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் ஆலையை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு உற்பத்தி அளவை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்நிறுவனம் எடுத்து வருகிறது. வரும் ஜூலை மாதத்துக்குள் மாதம் 10 கோடி டோஸ் உற்பத்தி இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x