Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

விமானநிலையத்தில் 1.2 கிலோ தங்கம் பறிமுதல் :

சென்னை

துபாயில் இருந்து நேற்று விமானம் மூலம்வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது பத்ருதீன் (23) மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொண்டு வந்த 55 இன்ச் எல்இடி டிவியை பிரித்து சோதனை செய்த போது, ரூ.57.75 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இளைஞரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x