Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

வீரபாண்டி அருகே சுவர் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு :

அப்போது வீட்டுச் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. பலத்த காயமடைந்த சுப்பிரமணி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி சார்பு ஆய்வாளர் சுந்தரலிங்கம் விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x