Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

கபசுர குடிநீர் வழங்கல் :

திருநெல்வேலி: திருநெல்வேலி பர்கிட் மாநகரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அலாவுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சேக், இஸ்லாமிக் சென்டர் நிர்வாகி பீர், ஜமாத் இணை செயலாளர் சுல்தான் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பர்கிட் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைந்தனர். ஏற்பாடுகளை எஸ்டிபிஐ கிளை நிர்வாகிகள் சேக் செய்யது அலி, இளைஞர் அணி செயலாளர் மைதீன், ரியாஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x