Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

கிராம சபை கூட்டம் இன்று ரத்து :

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி (இன்று) நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் இன்று நடைபெறாது என ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x