Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

பாஸ்டியர் ஆய்வகத்தில் தீ தடுப்புப் பயிற்சி :

நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் காலத்தின் போது உயிர்ச் சேதத்தை தடுக்கும் வகையில் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புவீரர்கள், மத்திய அரசு கட்டுப்பாட்டில்இயங்கும் பாஸ்டர் ஆய்வகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீயணைப்பு மற்றும் பேரிடர் கால தடுப்பு நடவடிக்கை குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, தீ விபத்து ஏற்பட்டால்எவ்வாறு கட்டுப்படுத்துவது, வாகன விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x