Published : 23 Apr 2021 03:16 AM
Last Updated : 23 Apr 2021 03:16 AM

மரக்கன்றுகள் நடும் விழா :

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அடுத்த ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலைய வளாகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டிட வளா கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார். அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், மணவாளன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சுகாதார வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x