Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

பக்தர்கள் பங்கேற்புடன் திருவிழா நடத்தக்கோரி : தென்னிந்திய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம் :

சித்திரைத் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டும். கொடியேற்றத்தின்போது விதிகளை மீறி உயர் அதிகாரிகளின் குடும்பத்தினரை மட்டும் கோயிலுக்குள் அனுமதிப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் ஆர்ப்பாட்டம் செய்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x