Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் கூறும்போது, ‘மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஆர்டர்கள் இருந்தும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இதனால் பலர் தொழிற்கூடங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கு உதவ வேண்டும், 'என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT