Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

ஆண்டிபட்டியில் மக்களுக்கு : கபசுர குடிநீர் வழங்கிய திமுகவினர் :

தேனி மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆண்டிபட்டி யில் தி.மு.க சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர், தர்ப்பூசணிப் பழம், இளநீர் போன்றவை வழங்கப்பட்டன.

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகா ராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x