Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

மேலூர் மகளிர் காவல்நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி :

மதுரை: மதுரை நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பாத்திமா மேரி(30). மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நாவினிப்பட்டியில் கணவரின் பெற்றோர் வசிக்கும் வீட்டை கேட்டு பாத்திமா மேரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். இது குறித்து விசாரிக்க, மேலூர் மகளிர் காவல் நிலையத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மாமியார், மாமனாருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பாத்திமா மேரி காவல் நிலைய வளாகத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x