Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

சென்னையில் 18 ஆண்டுகளாக இயங்கி வந்த அறிவுசார் சொத்துரிமை - மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமையகம் கலைப்பு :

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முயற்சியால் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கான இந்திய தலைமையிடம் சென்னையில் கடந்த 2003 செப்.15 அன்று உருவாக்கப்பட்டது. இதன் சர்க்யூட் பெஞ்ச் எனப்படும் கிளைகள் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x