Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

வழக்கறிஞர் வீட்டில் திருட்டு முயற்சி :

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி சாய்பாபா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்(47). இவர் சங்கரன்கோவில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன. ஆனால், பொருட்கள் ஏதும் திருடுபோகவில்லை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x