Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மந்தித்தோப்பு சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், சட்டவிரோதமாக 40 மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் ராஜிவ் நகரைச் சேர்ந்ததங்க மாரியப்பன்(45), விஜயாபுரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(43) எனத் தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT