வெள்ளி, மார்ச் 29 2024
Last Updated : 08 Apr, 2021 03:13 AM
Published : 08 Apr 2021 03:13 AM Last Updated : 08 Apr 2021 03:13 AM
அப்போது அமமுக ஓன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதய் ஆகியோர் வாக்குச்சாவடி முன்பு தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் க.விலக்கு போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். கண்டமனூர் அருகே ராஜேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்குச் சேகரித்ததாக கண்டமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT