Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM
உடுமலை, இந்திராநகரில் உள்ள தனியார் நூற்பாலை நிறுவனம் தேர்தல் விதிமுறையை கடைபிடிக்காமல் 50 ஊழியர்களுடன் பணிகளை தொடர்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற பறக்கும்படை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கடும் எச்சரிக்கைக்கு பின் தொழிலாளர்கள் வெளியே அனுப்பப்பட்டு ஆலை மூடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT