Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

சிவகங்கையில் கரோனா தடுப்பு பணியாளர் திடீர் மயக்கம் :

இங்கு கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நகராட்சி ஒப்பந்தப் பணியாளர் மல்லிகா திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x