Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

வாக்களித்துவிட்டு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை ஆற்றங்கரை வடம்போக்கித் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(62). நெசவுத் தொழிலாளியான இவர், அய்யம்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று வாக்களித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x