Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM
ஆம்பூரில் ஆற்று மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர் அடுத்த மோட்டுக் கொள்ளை பகுதியில் நகர காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரியாஸ் (42) என்பவர் தனது ஆட்டோவில் மணல் கடத்தி வந்தார்.
இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், ஆட்டோ வுடன் மணலை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT