Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறும்போது, ‘‘வாக்குப்பதிவு இன்று நடப்பதையொட்டி, மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் பயன்பாட்டுக்காக 1,32,900 முகக் கவசங்கள், வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பயன்பாட்டுக்காக 48,730 கிருமிநாசினி பாட்டில்கள், கரோனா தொற்று ஏற்பட்டுள்ள வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க 59,773 முழு கவசஉடைகள் உள்ளிட்டவை வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT