Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி கூவானை கண்மாய், கோடை தொடங்கிய நிலையில் வற்றியது. இதையடுத்து கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது.
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மடிவலை, கொசுவலை உள்ளிட்டவை மூலம் விரா, குறவை , கெழுத்தி, உளுவை, கெண்டை, ஜிலேபி ரக மீன்களைப் பிடித்துச் சென்றனர். ஏராளமான மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT