Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

ரூ.4.10 கோடி பறிமுதல் :

தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் கன்னி யாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர் சோதனை நடத்தினர். இதில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இதுவரை ரூ.4 கோடியே 9 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் 1 கோடியே 76 லட்சம், குறைவாக கன்னியாகுமரி தொகுதியில் 25,43,045 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x