Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியைச் சேர்ந்ததம்பதி பன்னீர் செல்வம் ((57), ரேவதி (51), அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (57) ஆகியோர், காரில் அவிநாசி- சேவூர் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர். பந்தம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சிறு பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பன்னீர்செல்வம், ரேவதி, பழனிசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். சேவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT