Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM
இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறும்போது, ‘ ஐசிஎம்ஆரின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல், பொள்ளாச்சி புதிய திட்ட சாலையில் செயல்பட்ட ஆய்வகம், காமராசர் சாலையில் செயல்பட்ட ஆய்வகம் ஆகியவற்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மற்றொரு ஆய்வகத்துக்கு விதிமீறலுக்காக ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். சமூக இடைவெளியை பின்பற்றாத, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT