Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM
மதுரை திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் நோக்கி பயணிகளுடன் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் அரசு பஸ் சென்றது.
ஓட்டுநர் ஜனகர்(50) பேருந்தை ஓட்டினார். திருப்பரங்குன்றம் அருகே சென்றபோது, கட்டுப் பாட்டை இழந்து மையச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஜனகர், நடத்துநர் சுப்ரமணியன் (59) மற்றும் பயணிகள் 8 பேர் காய மடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT