Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM
வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. மாலையில் ஆண்டாள்- ரங்கமன்னார் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT