Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM
ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி செய்வதுடன் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடுவதற்கு ஏற்ற சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டு்ம். எனவே, மாநில தேர்தல் ஆணையமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலைக் கருதி வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT