Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

17-ம் தேதி வரை வறண்ட வானிலை :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 17-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி இல்லை.எனவே தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 17-ம் தேதி வரைவறண்ட வானிலையே நிலவும்.

13-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் சேலத்தில் 100 டிகிரி,பாளையங்கோட்டை, மதுரைஆகிய இடங்களில் தலா 98 டிகிரிவெப்பம் பதிவானது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x