Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது. இத்துறைமுக விரிவாக்கத்தால், பழவேற்காட்டில் மீன்வளம் அழிந்துவிடும். துறைமுகத்தைச் சுற்றி 5 கி.மீ. தூரத்துக்கு மக்கள் நடமாட தடைவிதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த துறைமுக விரிவாக்கம் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் என, அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.

- மார்க்சிஸ்ட் கம்யூ. முன்னாள் எம்பி டி.கே.ரங்கராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x