Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

கவரிங் நகைகளை விற்க முயன்ற 2 பேர் கைது :

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், 2 இளைஞர்கள், தங்க நகை என்று கூறி கவரிங் நகைகளை விற்க முயன்றனர்.

அவர்கள் மீது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில். அவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த யாகூப் (23), பரோஷ் பாஷா (26) என்பதும் அவர்கள் கவரிங் நகைகளை விற்க முயன்றதும் தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x