Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM
ஜோதிமணி: ஜெயலலிதாவும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது வரலாறு. பாஜக தமிழகத்தை அழிக்க நடத்தும் நாடகத்தில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி அனைவரும் பொம்மைகள் தான். ஊழல் கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ள பொம்மைகள். தமிழக மக்கள்தான் விழிப்போடு இருக்கவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT