Published : 05 Mar 2021 03:18 AM
Last Updated : 05 Mar 2021 03:18 AM

மணல் கடத்தியதாக 3 பேர் கைது :

ஆம்பூர்: ஆம்பூர் அருகே மணல் கடத்திச்சென்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியில் உமராபாத் காவல் துறையினர் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த பாலூரைச் சேர்ந்த ஜாக்சன் (22), சோலூரைச் சேர்ந்த ஜெய்குமார் (46), ராஜக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் (40) ஆகிய 3 பேரை கைது செய்து, மணலுடன் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x