Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

வேதகிரீஸ்வரர் கோயிலில் - சித்திரை பெருவிழா பந்தகால் :

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் உள்ள பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில், இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா வரும் ஏப்ரல் மாதம் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

சித்திரை பெருவிழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், தேர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x