Published : 03 Mar 2021 03:23 AM Last Updated : 03 Mar 2021 03:23 AM
போலி டாலர் வழக்கில் நைஜீரிய இளைஞர் கைதுகோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இக்சுக்கூ, ரூ.1,500 மதிப்புள்ள போலி டாலர் நோட்டுகளை மாற்ற முயன்றார். இந்த புகாரின்பேரில், நாதன் இக்சுக்கூவை காட்டூர் போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக மாநகர போலீஸார் கூறும்போது,‘‘கைது செய்யப்பட்ட நாதன் இக்சுக்கூ, திருப்பூரில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தங்கி, பனியன் ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளார். சமீபத்தில் குஜராத்துக்கு சென்றபோது, அங்கிருந்த தன் நாட்டைச் சேர்ந்த நண்பர்,
WRITE A COMMENT