Published : 02 Mar 2021 03:13 AM Last Updated : 02 Mar 2021 03:13 AM
சட்டப்பேரவைத் தேர்தல் வந்து விட்டதால், பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிச் சென்றுள்ளார். இது தேர்தல் நேரத்தில் மக்களை திசைதிருப்பும் செயலாகும். அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா, கர்நாடகா, மத்திய பிர தேசம் போல புதுச்சேரியிலும் பண பலம், அதிகார பலத்தைக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்துள்ளனர்.- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
WRITE A COMMENT