Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM
100 நிமிடத்தில் நடவடிக்கை: புகார் உண்மையாக இருந்தால், மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். அவர் இதுகுறித்து 50 நிமிடங்களுக்குள் விசாரணை நடத்துவார். அந்த புகார் உண்மையானது என்று உறுதியானால், தேர்தல் ஆணையத்தின் தேசிய குறை தீர்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது செயல்பாட்டுக்கு வரும் இந்தச் செயலி, நடத்தை விதிகள் முடிவடையும் வரை பயன்பாட்டில் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT