Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து

நாகர்கோவில்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், கடந்த 26-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு்ள்ளது என குமரி தேர்தல் அலுவலர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x