Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

மாசாணியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா

இதையொட்டி, நேற்று காலை 10.30 மணி அளவில் சேத்துமடை சாலையில் உள்ள குண்டக்காடு பகுதியில், குண்டம் கட்டும் பணியை, குண்டம் முறைதாரர்கள் செய்தனர்.

52 அடி நீளமும் 11 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்ட குண்டத்தில் முறைதாரர்கள் பூ தூவி பூஜை நடத்தினர். குண்டத்தில் நெருப்பு வளர்க்க சுமார் 15 டன் விறகுகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 250-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x