Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

பட்டாசு ஆலையில் குழந்தை தொழிலாளி மீட்பு

சாத்தூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனரா என அதிகாரிகள் குழு ஆய்வை நடத்தினர்.

அப்போது, பனையடிப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணிபுரிந்த 11 வயது சிறுமியை மீட்டனர். பின்னர் பெற்றோரிடம் அச்சிறுமியை ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆலை உரிமத்தை தற்காலி கமாக அதிகாரிகள் ரத்து செய் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x