Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

வீடு புகுந்து 28 பவுன் திருட்டு

மதுரை அப்பன்திருப்பதி அரு கில் உள்ள வீரமணி நகரைச் சேர்ந்தவர் பிரியா. இவர் கடந்த 18-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கண்டமுத்துப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்குச் சென்றிருந்தார். 22-ம் தேதி வீடு திரும்பியபோது, வீட்டுக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 11 பவுன், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. அப்பன்திருப்பதி போலீஸார் விசாரிக்கின்றனர்.

உசிலம்பட்டி அருகில் உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் தினமும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். கடந்த 15-ம் தேதி பீரோவில் வைத்திருந்த 17 பவுனைக் காணவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x