Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

வெளியூர் வேலைக்கு தந்தை எதிர்ப்பு பொறியியல் பட்டதாரி பெண் தற்கொலை

இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில், பெங்களூருவில் வேலைக்குச் செல்வதாக நவீனா கூறியுள்ளார். இதற்கு அவரது தந்தை சம்மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் தெற்குக் காவல் ஆய்வாளர் என்.எஸ்.கீதா விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x