Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

ஓசூர்  ஓசூர் சிப்காட்-2 துணை மின் நிலையத்தில் ஏரியல் பன்ச் கேபிள் அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (24-ம் தேதி) மற்றும் 26-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

ஓசூர்

 ஓசூர் சிப்காட்-2 துணை மின் நிலையத்தில் ஏரியல் பன்ச் கேபிள் அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (24-ம் தேதி) மற்றும் 26-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதையடுத்து, சிப்காட் 2 துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சிப்காட்பகுதி - 2, பத்தலப்பள்ளி, குமுதேப் பள்ளி, பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், கதிரேப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

என ஓசூர் கோட்ட மின்வாரியத்துறை செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) குமார் தெரிவித்துள்ளார்.

சேலம்

 சேலம் நகரக் கோட்டம் ஜி.ஹெச். மின்பாதையில் நாளை (25-ம் தேதி) அவசர கால பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ராஜாராம் நகர், சங்கர் நகர், அண்ணா பூங்கா ரோடு, காந்தி ஸ்டேடியம் முதல் 4 ரோடு வரையிலான பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என சேலம் நகரக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x