Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

வனவிலங்குகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி வன உயிரின சரணாலய பகுதிகளில் நாளை (25-ம் தேதி) முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் பொது வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள தன்னார்வலர்கள் இன்று (24-ம் தேதி) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் வடசேரியில் உள்ள மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் அலுவலகத்துக்கு வந்து, முன்கள பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x