Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

கோவில்பட்டி

உலக காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு கடம்பூரில்காசநோய் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும்கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமைவகித்தார். கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவஅலுவலர் அருண் விஸ்வநாத் பேசினார். போட்டிகளில் வென்றவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் அப்துல்கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x