Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

ஓவியம் வரையும் போட்டி

மடிச்சல் அரசு பள்ளி சுவரில் ஓவியம் வரைந்த மாணவியர்.

நாகர்கோவில்: களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல் அரசு நடுநிலைப் பள்ளி சுவரில் மாணவ, மாணவியர் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது.

தலைமை ஆசிரியை புஷ்பலதா தலைமை வகித்தார். மெதுகும்மல் கிராம ஊராட்சி தலைவர் சசிகுமார் போட்டியை தொடக்கி வைத்தார். பள்ளி கிராம கல்விக்குழு தலைவர் ஜெயராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிந்து, ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். இயற்கையை காப்பது, மழைநீர் சேகரிப்பு போன்றவற்றை வலியுறுத்தி பள்ளி சுவரில் மாணவ, மாணவியர் ஓவியங்கள் வரைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x