Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் கொசவன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய செவிலியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயோ மெட்ரிக் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கிராம சுகாதார செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x