Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

நாகர்கோவிலில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்

காலமுறை ஊதியம் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த அங்கன்வாடி ஊழியர்கள், இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று 2- வது நாளாகவும் அங்கன் வாடி ஊழியர்களின் போராட்டம் நீடித் தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x