Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

ஜோதிமணி: புதுச்சேரியில் நடந்திருப்பது காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை மட்டுமல்ல

ஜோதிமணி: புதுச்சேரியில் நடந்திருப்பது காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக இந்த ஜனநாயகப் படுகொலையை தொடர்ந்து செய்து வருகிறது. இது தொடர்ந்தால் தேர்தல், மக்கள் பங்களிப்பு எல்லாமே அர்த்தமற்றதாகிவிடும். மக்கள் இவர்களை வரும்தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x