Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

நாளை மறுநாள் பிஎஸ்என்எல் குறைதீர் கூட்டம்

சென்னை

பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி அலுவலகம் சார்பில், வாடிக்கையாளர்கள் குறைதீர்ப்பு மற்றும் திறந்தவெளி கூட்டம் நாளை மறுதினம் (25-ம் தேதி) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை தரைவழி தொலைபேசி (044-26433500) , மொபைல் போன் (9445018440), இ-மெயில் (bsnlchnoh@gmail.com) மூலமாக தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x